9 Indian employees rescued

img

ஈரான் சிறை பிடித்த கப்பலிலிருந்து 9 இந்திய ஊழியர்கள் மீட்பு

ஈரான் மீது அமெரிக்கா பொருளா தார தடை விதித்துள்ளதை தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஈரானில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இங்கி  லாந்து உள்ளிட்ட நாடுகளால் சிறை பிடிக்கப்படுகிறது.